Day by Day
உலகம் நமது கையில்
Friday, May 22, 2015
Thursday, May 21, 2015
Friday, May 15, 2015
முதலில் நாம் பயன்படுத்தும் (பை) எனும் குறியீட்டின் பிரம்மாண்டம் அறிவோம். வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்கும் உள்ள மாறாத விகிதம்தான் π எனக் குறிப்பிடுகிறோம். மிகச்சிறிய வட்டத்திலிருந்து எவ்வளவு பெரிய வட்டமாக இருந்தாலும் இந்த விகிதம் மாறுவதில்லை என்பதுதான் இதன் சிறப்பு இந்த π குறித்தான ஆய்வுகள் இன்றளவும் தொடர்ந்து செய்யப்படுகின்றன.
π இன் மதிப்பைப் போல அது சார்ந்த ஆய்வுகளும் முடிவில்லாமல் உள்ளன. π ன் தோரய மதிப்பு 22/7 அல்லது 3.14 எனக் குறிப்பிடுகிறோம். இந்த மதிப்பையே சூத்திரங்களில் நேரிடையாகப் பயன்படுத்தாமல் ஏன் ஒரு கிரேக்க எழுத்தைக் குறியீடாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு காரணம் உண்டு.
π ன் மதிப்பானது : 3.14159265358979323846………………………..
என முடிவில்லாமலும் சூழல் தன்மையற்றும் செல்கிறது. இதை அப்படியே கணக்கீடுகளில் பயன்படுத்த முடியாது. எனவே தான் இதைச் சுருக்கித் தோராயமாக 22/7 அல்லது 3.14 எனத் தேவைக்கு ஏற்பவும் கணக்கீட்டின் துல்லியத் தன்மைக்கு ஏற்பவும் பயன்படுத்தலாம் எனவும் அதனை π என்ற கிரேக்க எழுத்தைக் கொண்டு குறிக்கலாம் என ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை பரிந்துரைத்தார். அது இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
π என்பது கணிதத்தில் ஒரு மாறிலியாக பயன்படுத்தபடுவதாலும் இதன் மதிப்பு முடிவிலியாக உள்ளதாலும்இ சூழல் தன்மையற்று உள்ளதாலும் இது ஒரு விகிதமுறா எண் ஆகும். π குறித்துப் பல்வேறு கணித மேதைகளின் கூற்றுகளைப் பார்ப்போம்.
-> கி..பி 475-550 காலக்கட்டத்தில் இன்றைய பாட்னாவில் இந்திய கணித மேதை ஆரியபட்டர் வாழ்ந்தார், அவர் எழுதிய நுhலில் இயற்கணித விதிகள் கோண விதிகள் என கண்டுபிடிப்புகள் தரப்பட்டிருந்தன. இவரின் கூற்றுப்படி 62832 ஐ 20000 வகுத்தால் கிடைப்பது π என்று கூறினார்.
-> ஆர்க்கிமிடிஸ் என்பவர் 31/7 க்கும் 3 10/71 க்கும் இடைப்பட்டது தான் π என்றார்
-> கணித மேதை ராமானுஜர் பயன்படுத்திய வாய்ப்பாடு:
பயன்படுத்தலாம் எனவும் அதனை π என்ற கிரேக்க எழுத்தைக் கொண்டு குறிக்கலாம் என ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை பரிந்துரைத்தார். அது இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
π என்பது கணிதத்தில் ஒரு மாறிலியாக பயன்படுத்தபடுவதாலும் இதன் மதிப்பு முடிவிலியாக உள்ளதாலும்இ சூழல் தன்மையற்று உள்ளதாலும் இது ஒரு விகிதமுறா எண் ஆகும். π குறித்துப் பல்வேறு கணித மேதைகளின் கூற்றுகளைப் பார்ப்போம்.
-> கி..பி 475-550 காலக்கட்டத்தில் இன்றைய பாட்னாவில் இந்திய கணித மேதை ஆரியபட்டர் வாழ்ந்தார், அவர் எழுதிய நுhலில் இயற்கணித விதிகள் கோண விதிகள் என கண்டுபிடிப்புகள் தரப்பட்டிருந்தன. இவரின் கூற்றுப்படி 62832 ஐ 20000 வகுத்தால் கிடைப்பது π என்று கூறினார்.
ஆர்க்கிமிடிஸ் என்பவர் 31/7 க்கும் 3 10/71 க்கும் இடைப்பட்டது தான் π என்றார்
Labels:
குறியீடு
Subscribe to:
Posts (Atom)